|
|
யாழ்.ஆணைகோட்டை அரசடிக்கு அருகாமை இன்று மாலை 6.30மணி அளவில் வீடொன்று முற்றாக எரிந்து சேதம் அடைந்துள்ளது
இது குறித்து தெரியவருவது வீட்டின் மின்ஒழுக்கு காரணமாக இவ் தீ விபத்து இடம் பெற்றுள்ளது வீட்டின் அனைத்து பொருட்களும் தீயில் எரிந்துள்ளது. அவ் இடத்து மக்கள் வந்து தீயை அனைதுள்ளார்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை |
|
கோவையில் போலி டிரைவிங் லைசென்ஸ் வினியோகம் செய்த வழக்கில் கைதான 8 பேரிடம் மேற்கொண்ட விசாரணையில், 10 ஆண்டுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு |
|
பயங்கரவாதம் அழிக்கப்பட்ட தினத்தை நாம் கொண்டாடுவோம் என்ற வாசகம் எழுதப்பட்ட சுவரொட்டிகள் யாழ்ப்பாணத்தின் நகர்ப்பகுதி உள்ளிட்ட பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. இந்த |
|
வவுனியா வடக்கு நெடுங்கேணி சேனைப்பிலவைச் சேர்ந்த 7 வயதுடைய மாணவி ஒருவர் அடையாளம் தெரியாதவர்களினால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் |
|
வாத்துவ கடற்பகுதியில் மிதந்து கொண்டிருந்த ஆண் ஒருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. |
|
யாழ். வடமராட்சியில் அச்சுவேலியில் நெருப்புமூட்டி பகுதியில் அமையப் பெற்று உள்ள கள்ளுத் தவறணை இது.நவீனமயப்படுத்தப்பட்ட தவறணைகளில் இதுவும் ஒன்று. |
|
வெசாக்கை முன்னிட்டு இரு தினங்களுக்கு மதுபானசாலைகளை மூடுமாறு கலால் திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.இதன்படி எதிர்வரும் 24 மற்றும் 25ஆம் திகதிகளே மதுபானசாலைகளை மூடுமாறு |
|
யுத்த வெற்றி கொண்டாட்ட நிகழ்வு ஒத்திகையை முன்னிட்டு இன்று (15) தொடக்கம் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு கொழும்பு - காலி முகத்திடல் பழைய பாராளுமன்றம் வரையான வீதி மூடப்படும் |
|
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாளை (16) தொடக்கம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. |
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|